தமிழர் பகுதியில் நடமாடிய முக்கிய இஸ்ரேல் உளவு அதிகாரி மரணம்(Video)
இஸ்ரேலின் முன்னாள் புலனாய்வு அதிகாரி மட்டக்களப்பில் தங்கியிருந்து தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் மிகப்பெரிய விரோதத்தை வளர்த்துவிட்டுச் சென்றார் என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்தார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்குமான உறவுகள் மிக மிக நெருக்கமானது. 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா ஐ.நாவில் வாக்களித்திருந்தது.
அரபு உலகத்திற்கும் இந்தியாவிற்குமான விரிசல்கள் இஸ்ரேல் காசா யுத்தத்தின் பின்னர் மேலும் அந்த இடைவெளிகள் அதிகரித்திருக்கின்றன எனவும் அவர் கூறினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,





5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam
