ஈரானின் ஏவுகணைகளுக்கு 5000பேரை பலியிட தயாராகும் இஸ்ரேல்
மத்தியகிழக்கை கடந்த சில தினங்களாக அதிரவைத்த இஸ்ரேல் - ஈரான் போரானது முடிவு நிலையை எட்டியுள்ளதாக அமெரிக்கா நேற்று பகிரங்க அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
ஈரான் இஸ்ரேலுடனான 12 நாட்கள் நீடித்த இந்த மோதலுக்கு முடிவு கட்டி, ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை அறிவித்தது. இஸ்ரேலும் இதற்கு ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் உள்ளன.
ஆனால், போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகும், இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்ததாகவும், இது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகவும் ஈரான் குற்றம் சாட்டியது.
இங்கு அமெரிக்காவின் ஆதரவை போருக்கு பெரிதும் கோரிய இஸ்ரேல் இன்று போர் நிறுத்த அறிவிப்பின் பின்னரும் ஈரானை இலக்குவைப்பது அவர்களின் இராஜதந்திர சூழ்ச்சிகளுல் ஒன்றா என கேள்வி எழுகிறது.
இவ்வாறு நெத்தன்யாகுவின் இந்த தாக்குதல் திட்டம் எதனை அடிப்படையாக கொண்டது என்பதை விரிவாக ஆராய்கிறது ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி...