விடுதலைப்புலிகளின் தலைவர் விடயத்தில் சோனியாவை மிஞ்சிய கருணாநிதியின் இறுதி முடிவு (Video)
ஹமாஸ் இயக்கத்தினரால் இஸ்ரேல் மீது மிக மோசமான ஒரு தாக்குதலை நடத்த முடியாது என்ற ஒரு யதார்த்தம் இருக்கின்றது என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் இந்திரன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
காசாவினுடைய மிகக் குறுகிய நிலப்பரப்பிலே தினமும் பாரிய தாக்குதல்களை இஸ்ரேல் நடத்திக் கொண்டிருப்பதால் பொதுமக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகியிருக்கின்றார்கள்.
மிக சிறிய நிலப்பரப்பை உடைய அந்த பகுதியில், மின்சாரம் துண்டிக்கப்பட்டு, உணவு இன்றி, மருத்துவ வசதியின்றி அடிப்படை தேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியாமல் அந்த பகுதியே ஸ்தம்பித்துப் போயுள்ளது.
சொல்லப் போனால் மிகப்பெரிய மனித அவலம் அங்கு இடம்பெற்று வருகின்றது. இந்த மனித பேரவலத்தில் நின்று கொண்டு ஹமாஸினால் இஸ்ரேலை கடுமையாக எதிர்ப்பதற்குரிய வாய்ப்புக்கள் மிகக் குறைவு என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த யுத்தத்தில் இஸ்ரேல் உள்ளிட்ட எதிர்த்தரப்பின் நடவடிக்கை மற்றும் இஸ்ரேல், அமெரிக்காவின் அடுத்தக் கட்ட வியூகம் எவ்வாறு அமையப் போகின்றது என்பது தொடர்பிலும் அரசியல் ஆய்வாளர் இந்திரன் ரவீந்திரன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam