இஸ்ரேலிற்கு எதிராக போரில் களமிறங்கியுள்ள பாலஸ்தீன பெண்கள்!
Israel
Palestine
By Chandramathi
இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் பாலஸ்தீன பெண்கள் மூவர் நேற்று(20) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலியர்களுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதலில் தமது உயிரை மாய்ப்பதற்கு விரும்புவதாகக் குறிப்பிட்டு ஆயுதங்கள் மற்றும் குறிப்புக்களை வைத்திருந்த மூன்று பாலஸ்தீன பெண்களை இஸ்ரேல் பாதுகாப்பு படை (ஐடிஎஃப்) கைது செய்துள்ளது.
சோதனை நடவடிக்கை
மேற்குக் கரையில் உள்ள அல்ஃபீ மெனாஷே என்ற இஸ்ரேலிய சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள சோதனைச் சாவடியில், சோதனை நடவடிக்கையில் ஈடுபடும் போதே குறித்த மூவரும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US