இஷாரா செவ்வந்தி தொடர்பில் இந்திய பொலிஸாரிடம் கோரிக்கை
கணேமுல்லை சஞ்சீவ கொலைவழக்கின் பிரதான சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தி, இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டும் தப்பிச் செல்லாதவாறு அனைத்து வழிகளும் மூடப்பட்டு, கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
தீவிர நடவடிக்கை
எனினும், அவர், படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது விசாரணையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து இந்திய அதிகாரிகளுக்கு இஷாரா செவ்வந்தி தொடர்பான விபரங்கள் வழங்கப்பட்டு, அவரைக் கைது செய்து நாடு கடத்துமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதற்கிடையே இலங்கைக்குள்ளும் இஷாரா செவ்வந்தியைத் தேடும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் தீவிரமாக முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
You may like this...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

மணிக்கு 12,300 கிமீக்கு மேல் வேகம்.., ரஷ்யாவின் RS-26 Oreshnik ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் விவரம் News Lankasri

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு சிக்கல்... ஐந்தாம் தலைமுறை சக்திவாய்ந்த போர் விமானங்களை உருவாக்கும் இந்தியா News Lankasri

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

சமீபத்தில் திருமணம் செய்த தொகுப்பாளினி பிரியங்காவிற்கு இப்படியொரு சோகமா?... அவரே வெளியிட்ட போட்டோ Cineulagam
