செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Shadhu Shanker
இஷாரா செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள், உள்ளிட்ட அவரது மனைவியின் தாயார் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் மதுகம ஷானின் நெருங்கிய நண்பர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
வாக்குமூலம்
அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கமைய பலர் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுவரையில், செவ்வந்தியிடமும் அவருடன் கைதான பலரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 46 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
மரண வீட்டில் அரசியல்.. 1 மணி நேரம் முன்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசிக்கு நடந்த தரமான சம்பவங்கள்... வைரலாகும் போட்டோ Cineulagam
சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு: அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் விதி News Lankasri
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US