இஷாரா செவ்வந்தி பத்திரமாக துபாயில்.. பாதாள உலக குழு தலைவர்களுடன் தொலைபேசியில் ஊடகவியலாளர்
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Dubai
Ishara sewwandi
By Sajithra
கணேமுல்ல சஞ்சீவவினை படுகொலை செய்வதற்கு பிரதான சூத்திரதாரிகளாக இருந்த இருவர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம், தென்னிலங்கையில் உள்ள பிரபல சிங்கள ஊடகவியலாளர் ஒருவருக்கு சஞ்சீவ படுகொலைக்கு பிரதான சூத்திரதாரிகளாக இருந்த இருவர் நேர்காணல் வழங்கியுள்ளனர்.
குறித்த நேர்காணலின் போது தனிப்பட்ட கோபத்திற்காக கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்ததாகவும் இருவரும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இஷாரா செவ்வந்தி பத்திரமாக துபாயில் இருப்பதாகவும் அவர்கள் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது கீழ்வரும் காணொளி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US