கைவேலி சிறுமியின் பொறுப்பற்ற செயல்: பொலிஸில் முறைப்பாடு
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கைவேலி பகுதியில் 14 வயதுடைய சிறுமியினை காணவில்லை எனப் பாதுகாவலர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
விடுமுறை நாளான நேற்று கைவேலி பகுதியில்
பெற்றோரை இழந்த நிலையில் அக்காவுடன் வசித்துவரும் 14 வயதுடைய சிறுமியினை கற்றல்
வகுப்பிற்காகச் சிறுமியின் அத்தான் கொண்டுசென்று விட்டுள்ளார்.
இரவாகியும் சிறுமி வீடு திரும்பாத நிலையில் சிறுமியின் அக்கா புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதால் பொலிஸ் நிலையத்தில் பெரும் பரபரப்புடன் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறுமியினை அத்தான் படிப்பதற்காகக் கொண்டுசென்று இறக்கியதும் சிறுமி அத்தானிடம் பணம் வாங்கியுள்ளார்.
இந்த சிறுமி யாருக்கும் சொல்லாம் புதுக்குடியிருப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நண்பராகப் பழகிக்கொண்ட ஒருவரின் வீட்டிற்குப் பேருந்தில் ஏறிச் சென்றுள்ளார்.
உண்ணாப்பிலவு பகுதியில் உள்ள நண்பி ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வெளிநாட்டில் உள்ள பாடசாலை சிறுமியின் நண்பி எனச் சொல்லப்படும் குடும்ப பெண்ணின் கணவருக்கு நேற்று பிறந்த நாளினை கொண்டாடியுள்ளார்கள்.
இதன் பின்னர் அந்த நண்பியின் தொலைபேசி ஊடாக சிறுமியின் அக்காவிற்கு இரவு 9.00 மணிக்குத் தொடர்பு கொண்டு தான் நிற்கும் இடத்தினை தெரியப்படுத்தியுள்ளார்.
இதன் பின்னர் சிறுமியினை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் கொண்டுவந்து ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு சிறுவர், சிறுமிகளின் பொறுப்பற்ற செயற்பாடும் அவர்கள் தொடர்பில்
அக்கறைகொள்ளும் பெற்றோர்கள்,பராமரிப்பாளர்கள் சரியாகக்
கண்காணித்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு தாய்மாரின் கடமையாகும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ரஷ்ய ஆயுதக் கிடங்குகளை நோக்கி ஏவப்படும் உக்ரைன் ஏவுகணைகள்... கண் முன்னே புல்லரிக்க வைக்கும் போர்க் காட்சிகள் News Lankasri

காமெடி நடிகர் செந்திலின் மகனா இது... என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? திடீரென்று அடித்த அதிர்ஷ்டம் Manithan

என்னை அப்படி கேட்டார்கள்.. உடல் எடை குறைத்ததை மன வேதனையுடன் தெரிவித்த நடிகை குஷ்புவின் மகள்! Manithan

திருமணம் முடித்து 10 மாதம் குடும்பம் நடத்தியவர் உண்மையில்... அதிர்ச்சியில் உறைந்த இளம் மனைவி News Lankasri

ஹனிமூன் சென்ற இடத்தில் படு மார்டனாக நயன்தாரா புகைப்படத்தை வெளியிட்ட விக்கி - ஆடிப்போன ரசிகர்கள் Manithan

சனி வக்ர நிலை முடிவு - ஏழரை சனியிடம் இருந்து தப்பியது யார் ? இந்த 2 ராசிக்கும் இனி நல்ல காலம் பொறந்திருச்சு Manithan

இலங்கையிலிருந்து தப்பி பிரித்தானியாவுக்கு வந்தபோது தெருவில் படுத்துறங்கிய நபர்: அவரது இன்றைய ஆச்சரிய உயர்வு... News Lankasri
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022