ஆறாத வடுக்களுடன் இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் சுடரேற்றிய மாவீரர்களின் உறவுகள்(Video)
Sri Lankan Tamils
Sri Lanka
Sri Lankan Peoples
By Chandramathi
தமிழர் தாயக பகுதிகளில் இன்று (27.11.2022) மாவீரர் தின நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இதற்காக மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைந்துள்ள நிலப்பரப்புகளில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம்
தாயக பூமி எங்கும், சிவப்பு - மஞ்சள் கொடிகளுடன் மாவீரர் தின நிகழ்வை அனுஷ்டிப்பதற்கான தருணத்திற்காக தாயக சொந்தங்கள் தயாராகியுள்ளனர்.
தாயகம் மாத்திரமின்றி ஈழத் தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.
இதற்கமைய இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகளுடன் எழுச்சிக் கோலம் பூண்டுள்ளமையை காணகூடியதாகவுள்ளது.




Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 12 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US