இஸ்ரேலின் தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கும் ஐ.நா
லெபனான் மீது இஸ்ரேல் முன்னெடுத்து வரும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் கண்மூடித்தனமான குண்டுவீச்சுத் தாக்குதல்களை ஐக்கிய நாடுகள் அமை்பின் நிபுணர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 2-ஆம் திகதி முதல் ஹிஸ்புல்லா அமைப்புடன் மீண்டும் இஸ்ரேல் போர் புரிந்து வருகின்றது.
ஏப்ரல் 8-ஆம் திகதி இஸ்ரேல் நடத்திய மிக மோசமான தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிபுணர்கள் குழு, இவை தற்காப்பு நடவடிக்கைகள் அல்ல; மாறாக ஐநா சாசனத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும் என தெரிவித்துள்ளனர்.
இது அமைதிக்கான வாய்ப்புகளைத் திட்டமிட்டு சீர்குலைப்பதோடு, சர்வதேச கொள்கை மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பினை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கிற்கு இழைக்கப்படும் அவமதிப்பாகும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri