ஈழமண்ணில் IPKF இன் பெண்கள் மீதான வன்முறைகள்- என்ன செய்தார்கள் தமிழ்நாட்டு வீரர்கள் ?
1987இல் இலங்கைக்கு வந்த இந்திய அமைதிகாக்கும் படையினர் ஈழத்தமிழ் பெண்களை மாணபங்கப்படுத்தினார்கள்.
ஈழத்தில் தமிழ் பெண்கள் மாணபங்கப்படுத்தப்பட்ட விடயங்களில் இந்தியப் படையில் இணைந்து வந்திருந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் என்ன செய்தார்கள்?
அவர்களும் ஒரு ஆக்கிரமிப்பாளர்கள் போன்று நடந்துகொண்டார்களா அல்லது தமிழர்களாக நடந்துகொண்டார்களா?
இந்தியப் படையில் இணைந்து வந்திருந்த மலையாளிகள், கர்நாடக வீரர்கள் அந்த விடயத்தில் எவ்வாறு நடந்துகொண்டார்கள்?
இந்த விடயங்கள்ப் பற்றிப் பார்க்கின்றது 'அவலங்களின் அத்தியாயங்கள்' என்ற இந்த ஒளியாவணம்: