இலங்கை காற்பந்து சம்மேளனத்திற்கு கோப் குழுவினால் அழைப்பு
Srilanka
Parliment
By Dhayani
இலங்கை காற்பந்து சம்மேளனம், பொதுநிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவான கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி இலங்கை காற்பந்து சம்மேளனம் கோப் குழுவில் முன்னிலையாக வேண்டும்.
அதேநேரம் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களத்தை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி தம்மிடம் முன்னிலையாகுமாறு, பொது கணக்குகள் குழு அழைப்பு விடுத்துள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US