இலங்கை காற்பந்து சம்மேளனத்திற்கு கோப் குழுவினால் அழைப்பு
Srilanka
Parliment
By Dhayani
இலங்கை காற்பந்து சம்மேளனம், பொதுநிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவான கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி இலங்கை காற்பந்து சம்மேளனம் கோப் குழுவில் முன்னிலையாக வேண்டும்.
அதேநேரம் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களத்தை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி தம்மிடம் முன்னிலையாகுமாறு, பொது கணக்குகள் குழு அழைப்பு விடுத்துள்ளது.

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US