கஞ்சா பயிர்ச்செய்கையில் ஆர்வம் காட்டும் முதலீட்டாளர்கள்..!
இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்தி வலயங்களில் கஞ்சா பயிர்ச்செய்கையை மேற்கொள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலரும் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கில் கஞ்சா பயிர்ச்செய்கையை மேற்கொள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளதாக முதலீட்டு அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
ஆர்வம் காட்டும் முதலீட்டாளர்கள்
ஹொங்கொங் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களே பெருமளவில் கஞ்சாப் பயிர்ச் செய்கை தொடர்பில் ஆர்வம் கொண்டுள்ளனர்.
அதேபோன்று உள்ளூர் முதலீட்டாளர்கள் பலரும் கஞ்சா பயிர்ச்செய்கை தொடர்பில் முதலீடுகளை மேற்கொள்ள விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை
இலங்கை முதலீட்டுச் சபையின் அதிகாரிகள் இது தொடர்பில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இதுவரை கஞ்சா பயிர்ச்செய்கை தொடர்பில் அரசாங்கத்தின் சம்மதம் கிடைக்கப்பெறவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan