பாரியளவிலான 300 ஊழல்-மோசடி சம்பவங்கள் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பம்
கடந்த காலங்களில் கைவிடப்பட்டிருந்த பாரியளவிலான 300 ஊழல், மோசடி சம்பவங்கள் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஊழல் மற்றும் இலஞ்சம் தடுப்பு விசாரணை ஆணைக்குழு அதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

டக்ளஸ் எல்லா அரசிலும் அமைச்சராக இருந்தவர் - ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்: அமைச்சர் பிமல்
விசாரணைகள்
ஊழல் மற்றும் இலஞ்சம் தடுப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் ரங்க திசாநாயக்கவின் கருத்துப்படி கடந்த காலங்களில் குறித்த சம்பவங்கள் தொடர்பான கோப்புகள் கைவிடப்பட்டிருந்தன.
இவற்றில் கடந்த அரசாங்கங்களின் அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட மோசடி மற்றும் ஊழல் சம்பவங்களும் உள்ளடங்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த கோப்புகள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இலக்கு வைக்கப்பட்ட மகிந்தவின் முக்கிய சகா டேன் பிரியசாத்-அடுத்தது யார்..! கதி கலங்கும் பின்னணி- பீதியில் நாமல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன் News Lankasri

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
