தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான விசாரணைகள் தொடர்பில் வெளியான தகவல்!
Sri Lanka Police
Sri Lanka
Crime
By Amal
பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான விசாரணைக்காக அமைக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு தொடர்ந்தும் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
உயர் நீதிமன்ற நீதியரசர் பி.பி.சூரசேன தலைமையிலான இந்தக்குழு இதுவரை நான்கு தடவைகளாக கூடி, 28 அரசு தரப்பு சாட்சியங்களை பெற்றுள்ளது.
சாட்சிகள்
இன்னும் இரண்டு சாட்சிகள் எதிர்வரும் 26 ஆம் திகதிக்குப் பிறகு சாட்சியமளிக்கவுள்ளனர்.
இந்தநிலையில் குறித்த குழு, 2025 ஜூன் 23 திங்கட்கிழமை மீண்டும் கூடி, ஜூன் 25 புதன்கிழமை வரை விசாரணைகளைத் தொடரவுள்ளது.
இதன்போது பொலிஸ் தரப்பில் இருந்து 15 சாட்சிகள் தமது வாக்குமூலங்களை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு News Lankasri

மெட்டி ஒலி சீரியல் புகழ் நடிகை ரேவதி இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?... லேட்டஸ்ட் போட்டோ Cineulagam

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam

போர் தொடர்பான விடயங்களை துல்லியமாக கணிக்கும் ஜோதிடக்கலைஞர்: அமெரிக்கா குறித்து கணித்துள்ள விடயங்கள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US