அநுரவை சுற்றிவளைக்கும் சர்வதேச புலனாய்வாளர்கள்
ராஜபக்சர்களை மிக நெருக்கமானவர்களாக கருதிய சீன அரசாங்கம், அவர்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டதன் பின்னர் இலங்கை விவகாரத்தில் சிறிது மௌனம் காத்து வந்தது.
தற்போது, ஆட்சியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அமர்ந்ததன் பின்னர், சீனாவின் தூதுவர்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
மேலும், அநுரவின் இந்தியா விஜயத்தின் போதான உள்ளடக்கங்களை விட சீனா விஜயத்தின் போதான உள்ளடக்கங்கள் அதிகமாகவே பார்க்கப்படுகின்றது.
இதனால், அநுர அரசாங்கத்தின் செயற்பாடுகளை சர்வதேச புலனாய்வாளர்கள் தொடர்ந்தும் அவதானிப்பார்கள் என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஆட்சி முறைக்கு நிகரான பல செயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்தாலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 20 மணி நேரம் முன்
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri