அநுரவை சுற்றிவளைக்கும் சர்வதேச புலனாய்வாளர்கள்
ராஜபக்சர்களை மிக நெருக்கமானவர்களாக கருதிய சீன அரசாங்கம், அவர்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டதன் பின்னர் இலங்கை விவகாரத்தில் சிறிது மௌனம் காத்து வந்தது.
தற்போது, ஆட்சியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அமர்ந்ததன் பின்னர், சீனாவின் தூதுவர்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
மேலும், அநுரவின் இந்தியா விஜயத்தின் போதான உள்ளடக்கங்களை விட சீனா விஜயத்தின் போதான உள்ளடக்கங்கள் அதிகமாகவே பார்க்கப்படுகின்றது.
இதனால், அநுர அரசாங்கத்தின் செயற்பாடுகளை சர்வதேச புலனாய்வாளர்கள் தொடர்ந்தும் அவதானிப்பார்கள் என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஆட்சி முறைக்கு நிகரான பல செயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்தாலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 21 நிமிடங்கள் முன்
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam