பொதுமக்களுக்கு பொலிஸ் மா அதிபர் வழங்கும் அறிவுறுத்தல்
அமைதியான முறையில் ஒன்று கூடும் மக்களின் உரிமையை பொலிசார் மதிக்கின்ற போதிலும், அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து வன்முறையில் ஈடுபடும் மக்களுக்காக பொறுமையாக காத்திருக்க முடியாது என பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன வலியுறுத்தியுள்ளார்.
எனவே அனைவரும் தமது உரிமைகளை சட்ட கட்டமைப்பிற்குள் பயன்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பொறுப்புடன் செயற்படுங்கள்! சேதம் விளைவிக்காதீர்
அடிப்படை உரிமைகளை அனுபவிக்கையில், அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கும், சேவையாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அத்தோடு தனியார் மற்றும் அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

அதேநேரம், உத்தியோகபூர்வ கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் பிரிவு சேவையாளர்களுக்கு இடையூறு விளைவிக்காது சட்டத்திற்கு உட்பட்டு அடிப்படை உரிமைகளை அனுபவிக்குமாறு அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 21 நிமிடங்கள் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri