சீன உர நிறுவனத்தின் இடைக்கால தடை உத்தரவு தொடர்பில் வெளியான தகவல்
China
Sri Lanka
Colombo
Fertilizer
By Dilshan
சீன உர நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது என கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த தடை உத்தரவானது டிசம்பர் 23 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சீன நிறுவனமான குவிங்டாவோ சீவிங் பயோடெக் குறூப் லிமிடட் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி மற்றும் மக்கள் வங்கிக்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சேதன பசளை இறக்குமதிக்காக குறித்த சீன நிறுவனத்திற்கு வழங்கப்படும் கடனுக்கான கடிதத்தின் கீழ் மக்கள் வங்கியினால் எவ்வித கொடுப்பனவுகளையும் வழங்கக் கூடாது என இந்த தடை உத்தரவு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் அழகே அழகு தொடர்... புத்தம் புதிய சீரியல், யார் யார் நடிக்கிறார்கள் பாருங்க Cineulagam
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US