இலங்கையில் மரபணு பரிசோதனையில் மாறுமட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்கள் ஏராளம் என எச்சரிக்கை...
ஒமிக்ரோன் கோவிட் மாறுபாடு தொற்றுக்குள்ளான 160 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட மரபணு சோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட 160 பேருடன் சேர்த்து இலங்கையில் இதுவரையில் 208 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புதிதாக அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட பேராசிரியர் சந்திம ஜீவன்தர, “சோதனையிட்ட 182 மாதிரிகளில், 160 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டது.
அதிகமான மரபணு விமான நிலையத்தில் இருந்தே கிடைத்தது. அதிகளவானோர் இலங்கையில் இருந்து வெளியேறியவர்களிடம் இருந்து கிடைத்தது. இதற்கு மேலதிகமாக இலங்கைக்கு வருகைத்தந்தவர்களும் உள்ளடங்குகின்றனர்.
அந்த தொற்றாளர்கள் கொழும்பு, காலி, மாத்தறை, கண்டி, கம்பஹா மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசத்தை சேர்ந்தவர்களே ஒமிக்ரோன் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களாகும்.
இதன் மூலம் ஒமிக்ரோன் மாறுபாடு இலங்கையின் முதன்மை மாறுபாடாக மாறி வருவதனை நாங்கள் அவதானிக்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கையில் ‘தினமென்’ சதுக்கமும், ஐ. நா.வில் வீட்டோவும் 3 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திருமதி யோகரட்ணம் தில்லைநாதர் மூர்த்தி
Ipoh, Malaysia, London, United Kingdom, சென்னை, India, கொழும்பு
09 May, 2022
மரண அறிவித்தல்
திரு கிருபாகரன் நடராஜா
கொக்குவில், கொழும்பு, Scarbrough, Canada, Lewisham, United Kingdom, High Wycombe, United Kingdom
09 May, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022