சந்திரிக்காவின் மீள் பிரவேசம்: மகிந்த வெளியிட்டுள்ள அறிவிப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அமைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு (Chandrika Bandaranaike Kumaratunga) உரிமை உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (09) காலை நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
சுதந்திரக்கட்சி மறுசீரமைப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மறுசீரமைக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு உரிமை உள்ளது.
“அவர் கட்சியை விட்டு வெளியேறிய நேரங்களும் உண்டு. வேறு கட்சிகளை உருவாக்கிய சந்தர்ப்பங்களும் உண்டு. தற்போது அவர் திரும்பிவந்துவிட்டார். கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப அவருக்கு உரிமை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
