அரிசி தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்
Sri Lankan Peoples
By Dhayani
நெல் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள அடிப்படை பிரச்சினையே கீரி சம்பா அரிசியின் தற்போதைய பற்றாக்குறைக்கு காரணம் என்று தொழிலதிபர், அரலிய அரசி நிறுவன உரிமையாளர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ( 5) செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த கருத்தைத் வெளியிட்டுள்ளார்.
அதிக விலைக்கு அரிசி விற்பனை
இதற்கிடையில், அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வணிகங்களைக் கண்டறிய நுகர்வோர் அதிகார சபை (CAA) தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றது.
சம்பா அரிசியை கிலோ கிராமுக்கு ரூ.310க்கு விற்பனை செய்த விற்பனையாளர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 மணி நேரம் முன்

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US