இலங்கை பொலிஸார் தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Police Ministry of Health Sri Lanka
By Dhayani Oct 26, 2024 12:51 AM GMT
Report

நாட்டில் உள்ள பொலிஸ் அதிகாரிகளில் அதிகளவானோர் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க அரச வைத்தியசாலைகளில் விடுதிகளை ஒதுக்குவதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது.

அதிகப்படியான குடிப்பழக்கம், உணவு கட்டுப்பாட்டின்மை மற்றும் சரியான உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரிகளின் உடல்நிலை குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் முடிவுகளின்படி, சுமார் 45% பொலிஸ் அதிகாரிகள் தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர பாதுகாப்பு

கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர பாதுகாப்பு

இலங்கை பொலிஸார் தொடர்பில் வெளியான தகவல் | Information About The Sri Lankan Police

சுகாதார வேலைத்திட்டம் 

கடந்த காலங்களில் பெரும்பாலான பொலிஸார் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும், தற்போது விளையாட்டு அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடும் அதிகாரிகள் குறைந்துள்ளனர்.

பல அதிகாரிகளின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, பெலிஸ் அதிகாரிகளின் ஊட்டச்சத்தை அதிகரிக்க, உணவு பட்டியல் தயாரித்து, பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைத்தாலும், அது சரியாக செயல்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இலங்கை பொலிஸார் தொடர்பில் வெளியான தகவல் | Information About The Sri Lankan Police

இலங்கையில், ஒரு மாதத்தில் சராசரியாக 17 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 23 அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.

எனவே நோய்வாய்ப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான வேலைத்திட்டம் சுகாதார அமைச்சுடன் கலந்தாலோசித்து எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தனின் உத்தியோகப்பூர்வ இல்லம் குறித்து அநுர அரசுக்கு மகள் கடிதம்

சம்பந்தனின் உத்தியோகப்பூர்வ இல்லம் குறித்து அநுர அரசுக்கு மகள் கடிதம்

கொழும்பில் பாடசாலை மாணவர் தொடருந்தில் மோதி பலி

கொழும்பில் பாடசாலை மாணவர் தொடருந்தில் மோதி பலி


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


23ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US