இரண்டாம் டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்டதன் பின்னர் நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு முக்கிய தகவல்
கோவிட் தடுப்பூசியின் இரண்டாம் மாத்திரை பெற்றுக்கொண்டதன் பின்னர் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் அவ்வாறானவர்கள் ஆறு மாதங்கள் வரையில் காத்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள சென்ற சிலர் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்டதன் பின்னர் நோய் தொற்று ஏற்பட்டிருந்தால் அவ்வாறானவர்கள் மட்டும் ஆறு மாதங்கள் காத்திருந்து மூன்றாம் டோஸை போட்டுக் கொள்ள முடியும் என சுகாதாரப்பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
எவ்வாறெனினும், 20 வயதுக்கும் மேற்பட்டவர்கள் இரண்டாம் டோஸ் ஏற்றிக்கொண்டு மூன்று மாதங்களின் பின்னர் எந்தவொரு தடுப்பூசி நிலையத்திலும் மூன்றாம் டோஸை ஏற்றிக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து தடுப்பூசி நிலையங்களிலும் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
