இலத்திரனியல் புகையிலை காரணமாக ஏற்படும் பாதிப்பு தொடர்பில் எச்சரிக்கை
இலத்திரனியல் புகையிலை (E-Cigarettes) பயன்பாடு காரணமாக கண்கள் மற்றும் மூளையில் கடுமையான விளைவுகள் ஏற்படுவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
பல்வேறு வகையான பழங்களின் வாசனை வெளிப்படும் வகையில் தயாரிக்கப்படும் இலத்திரனியல் புகையிலை தொடர்பில் பெற்றோர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கைது
இதேவேளை, 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் புகையிலையுடன் சந்தேகநபர் ஒருவர், மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் பேலியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேகநபரிடம் இருந்து ஸ்மார்ட் வோட்ச் என்ற நவீன ரக கைக்கடிகாரம் போன்று தயாரிக்கப்பட்ட இலத்திரனியல் புகையிலை மீட்கப்பட்டுள்ளது.
கடந்த சில காலமாக இணையத்தளம் ஊடாக குறித்த நபர் இந்த கடத்தலை மேற்கொண்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 2 நாட்கள் முன்

விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம், இறந்த 2வது கணவர்.. பூவே உனக்காக பட நடிகையின் சோக வாழ்க்கை Cineulagam

எடை குறைக்க ஜிம் உடற்பயிற்சிகள் மட்டும் போதாது..நீதா அம்பானியின் உடற்பயிற்சி நிபுணர் விளக்கம் Manithan

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் நகர்வு... வங்கதேசத்தில் ஆயுதங்களை தயாரிக்க துருக்கி முடிவு News Lankasri
