ஸ்டாலினிடம் சிறீதரன் முன்வைத்துள்ள வேண்டுகோள்
Indian fishermen
M. K. Stalin
S. Sritharan
Sri Lanka Fisherman
By Independent Writer
Courtesy: Thaventhiran
இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளையின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் நிகழ்வு கிளிநொச்சி அலுவலகத்தில் நேற்று (14) நடைபெற்றது.
கடற்றொழிலாளர்கள் பிரச்சினை
இதன்போது, சிறீதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “வெகு விரைவில் இந்திய - இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பான சந்திப்பு நடைபெறும்.
தமிழக அரசின் அழைப்பின் அயலகத்தமிழர் தின நிகழ்வில் கலந்து கொண்ட போதே தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். அதற்கான பேச்சு வார்த்தைகள் விரைவில் நாடாத்தப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

Mr. Ramji Swamigal
4.7 127 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 27 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US