இலங்கை அணி குறித்து பெருமிதம் கொள்ளும் இந்திய வீரர்!
Cricket
Sri Lanka Cricket
Sports
By Amal
இலங்கை அணி குறித்து இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
2025 செப்டம்பர் 9 முதல் 28 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில், இந்தியாவுடன் இணைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணியாக இலங்கை இருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இறுதிப்போட்டி
இந்த தொடரில் சரித் அசலங்கவின் அணி எந்த சூழ்நிலையிலும் போராடும் திறனைக் கொண்டிருப்பதாக சோப்ரா கூறியுள்ளார்.

எனவே இலங்கை அணி, இறுதிப் போட்டியை அடையும் அளவுக்கு சிறப்பாக விளையாடினால் தாம் ஆச்சரியப்படப்போவதில்லை என்று சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், இறுதிப்போட்டி இந்தியா-இலங்கை போட்டியாகவும் இருக்கலாம் என்று சோப்ரா தெரிவித்துள்ளார்.
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
கில்லியை ஓரங்கட்டி முதல் நாள் ரீ-ரிலீஸ் வசூலில் மாஸ் காட்டிய ரஜினியின் படையப்பா... தெறிக்கும் வசூல் Cineulagam
Bigg Boss: பாரு, கம்ருதினால் கிடைத்த தண்டனை... விஜய் சேதுபதியிடம் குற்றவாளியாக நிற்கப்போவது யார்? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US