இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ராணா திருகோணமலையில்
Trincomalee
Sri Lanka Navy
Indian Navy
By Amal
இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ராணா திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.
திருகோணமலை துறைமுகத்திற்கு நேற்று இந்த கப்பல் வந்தடைந்ததும் இலங்கை கடற்படையால் இது அதிகாரப்பூர்வமாக வரவேற்கப்பட்டது.
ராஜ்புத் வகுப்பு கப்பல்
இந்த கப்பல் ராஜ்புத் வகுப்பைச் சேர்ந்தது மற்றும் 147 மீட்டர் நீளம் கொண்டது.
இந்த கப்பலில் 300 பணியாளர்கள் பயணிக்கின்றனர்.
இந்த நிலையில் நாட்டில் தரித்திருக்கும் காலத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்படை நட்பை வலுப்படுத்த இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில், இந்திய கப்பலின் பணியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதனையடுத்து ஆகஸ்ட் 14ஆம் திகதியன்று குறித்த கப்பல் இலங்கையில் இருந்து புறப்பட்டு செல்லவுள்ளது.









Mr. Paalaru Velayutham Swamigal
4.8 41 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Ramji Swamigal
4.7 171 Reviews

Quartersகு செல்வதாக செந்தில் கூறிய விஷயம், பாண்டியனின் ஷாக்கிங் பதில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam

அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri

கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி News Lankasri
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US