இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்கள்: இராமேஸ்வரத்தில் தொடரும் போராட்டம்
Sri Lanka Army
Indian fishermen
Government Of India
Sri Lanka Government
By Bavan
இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எட்டாவது நாள்
இந்த வேலைநிறுத்தமானது, எட்டாவது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடற்றொழிலாளர்கள் தங்கச்சிமடத்தில் நான்காவது நாளாக உள்ளிருப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், தற்போது திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நாளை அடுத்த கட்ட போராட்டம் நடத்துவதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




Mr. Paalaru Velayutham Swamigal
4.8 17 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

இந்தியாவின் சிறந்த டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள்: உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பது எப்படி? News Lankasri

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US