இந்திய தூதரகத்தின் அவசர அழைப்பு! விரைந்து சென்ற சுமந்திரன் - சாணக்கியன்
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கொழும்பில் இலங்கை தமிழரசு கட்சி பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இந்த கலந்துரையாடலானது வரவு - செலவு திட்டத்தின் முதலாவது வாசிப்பு நடைபெற்ற பின்னர் இடம்பெற்றிருக்கின்றது.
இந்நிலையில் இந்த சந்திப்பு பல விவாதங்களுக்கு உள்ளாக்கியுள்ளது.
அதாவது இந்திய தூதரகம் ஒரு வெளிப்படைத்தன்மையுடன் கலந்துரையாடுவதாக இருந்தால் அல்லது தமிழரசுக் கட்சி வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவதாக இருந்தால் வடக்கு கிழக்கிலே உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடலை மேற்கொண்டிருக்க வேண்டும் கூறப்படுகிறது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 20 மணி நேரம் முன்
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam