லங்கா T10 சுப்பர் லீக்கில், ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் இந்தியர் ஒருவர் கைது
Cricket
Sri Lanka Cricket
Lanka T10 league
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
லங்கா T10சுப்பர் லீக் தொடரில் காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளரான இந்திய நாட்டவர் ஒருவர் ஆட்ட நிர்ணயம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போட்டிகளை மாற்றும் நோக்கத்துடன் வெளிநாட்டு வீரர் ஒருவரை அணுகிய குற்றச்சாட்டின் பேரில் கண்டி பல்லேகலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அவர் நாளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு இந்தியர்கள்
முன்னதாக இலங்கையில் வைத்து இதுபோன்ற சம்பவம் ஒன்றில் இரண்டு இந்தியர்கள் மற்றும் பங்களாதேஸ் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை தற்போது லங்கா T10சுப்பர் லீக் போட்டிகள் கண்டி பல்லேகலையில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 36 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US