கண்களில் கொலைவெறியுடன் யாழ்.வைத்தியசாலைக்குள் நுழைந்த படைவீரர்கள்!மறைந்து தப்பிய தமிழ் வைத்தியர்கள்
Sri Lanka
Jaffna Teaching Hospital
India
By Laksi
1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி யாழ்.வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்தியப் படையினர் 80க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை படுகொலை செய்தனர்.
இந்தநிலையிலே,21 ஆம் திகதி யாழ்.கோட்டையில் இருந்து சகட்டு மேனிக்கு எறிகணை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.
இதன்போது, காலை 11.30 மணியளவில் ஒரு எறிகணை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் வந்து விழுந்து வெடித்ததுடன் மற்றைய ஏவுகணை 1.30 மணியளவில் வைத்தியசாலையின் 8 ஆம் விடுதியில் விழுந்து வெடித்த போது 7 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து, மாலை 4.00 மணிக்கு வைத்தியசாலைக்கு நுழைந்த இந்திய இந்திய இராணுவ வீரர்களின் கண்களில் கொலைவெறி தாண்டவம் ஆடியது.
இந்த விடயம் தொடர்பான விரிவாக ஆராய்கின்றது அவலங்களின் அத்தியாயங்கள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 36 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US