தமிழர் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் இந்தியா - கசிந்தது இரகசியம்...
Sri Lankan Tamils
Anura Kumara Dissanayaka
Kachchatheevu
By Shadhu Shanker
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ் மற்றும் கச்சதீவு விஜயத்தின் பின்னர் பல விடயங்கள் பேசுபொருளாகியுள்ளது.
கச்சத்தீவை விட்டுக்கொடுக்க முடியாது என்பதையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியாக தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இந்தியாவிற்கும் இலங்கைக்குமான தொடர்பில் காணப்பட்ட conectivity project என்பதை அநுர அரசாங்கம் முற்றிலுமாக தவிர்க்க அல்லது மறுக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று ஓய்வுநிலை சிரேஸ்ட நிர்வாக சேவை அதிகாரி இரேனியஸ் செல்வின் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி...

Mrs. PadhmaPriya Prasath
4.9 12 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. Ramji Swamigal
4.7 145 Reviews

காணாமல் ஆக்கப்பட்டோர் தினமும் தாய்மாரின் கண்ணீரும்....! விடை தான் என்ன 17 மணி நேரம் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US