“இலங்கையில் இந்தியாவின் சூரியசக்தி மின்சார ஆலை” இன்று உடன்படிக்கை!
Srilanka
India
CEB
Samur
By Amal
திருகோணமலை- சம்பூரில் சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆலையை நிறுவுவதற்கான கூட்டு முயற்சிக்கான உடன்படிக்கையில் இந்தியாவும் இலங்கையும் கைச்சாத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை மின்சார சபையும் இந்தியாவின் தேசிய அனல் மின்சார கூட்டுத்தாபனமும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளன.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் கடந்த காலங்களில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்று வந்தநிலையில் தற்போது அது உடன்படிக்கை வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது.

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 169 Reviews

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US