மோடியுடன் இலங்கை சென்ற புலனாய்வாளர்கள் திரும்பவில்லை! இராணுவ ஆய்வாளர் (Video)

Sri Lanka Politician Sri Lanka Narendra Modi Sri Lankan political crisis India
By Chandramathi Feb 15, 2023 10:55 AM GMT
Chandramathi

Chandramathi

in அரசியல்
Report

இந்தியா, இலங்கையில் தொடர்ச்சியாக புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் இலங்கை, இந்தியாவில் இவ்வாறான செயற்பாடுகளை செய்யவில்லை என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், இந்தியாவின் ரோ அமைப்பை சேர்ந்த புலனாய்வாளர் பத்திரிக்கை ஒன்றிற்கு இந்தியாவின் புலனாய்வு தொடர்பான பல விடயங்களை கூறி இருந்தார்.

அதன்படி இந்தியா தன்னை சூழவுள்ள நாடுகளான இலங்கை,பங்களாதேஷ், பாக்கிஸ்தான், நேபாளம் போன்ற பல நாடுகளை எவ்வாறு கண்காணிக்கிறது அவர்களின் அரசியலில் எவ்வாறு தலையிடுகின்றது என கூறியுள்ளார்.


மேலும் குறித்த புலனாய்வாளர் இலங்கையில் பல வருடங்களாக புலனாய்வு வேலையில் ஈடுபட்டவர் எனவும் ஈஸ்டர் தாக்குதலுக்கு பிறகு தான் இந்தியா அவரை அழைத்தது எனவும் கூறியுள்ளார்.

அதேபோன்று 2017 ஆம் ஆண்டு மோடியுடன் சென்ற பல புலனாய்வாளர்கள் இந்தியாவிற்கு திரும்பவில்லை அதை இவர் உறுதிப்படுத்துகின்றார்.

இதேவேளை மீண்டும் 2019 ஆம் ஆண்டு குறித்த புலனாய்வாளர் இலங்கைக்கு வந்ததாகவும் அதன்போது அவருக்கு வழங்கப்பட்ட வேலை மீண்டும் ராஜபக்சக்களை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்பதாகும் எனவும் அதை அவர்கள் கட்சிதமாக முடித்துவிட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்களை குறிவைத்து தான் இவர்கள் நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் கூறினார்.

புலனாய்வு துறை ஊடாக இலங்கையில் யாருக்கெல்லாம் நிதி வழங்கினார்கள் என்பதையும் அவர் கூறினார்.

அதற்கமைய அரசியல்வாதிகள், மத தலைவர்கள், ஊடகவியலாளர்கள், இராணுவம் என பல தரப்பினருக்கு, அவர்களுக்காக இயங்க வேண்டும் என நிதி வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

முக்கியமாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாவிட்டால் இலங்கையை சீர்குலைக்கின்ற நடவடிக்கையில் இறங்குமாறு கூறப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விடயம் குறித்த புலனாய்வாளர் இந்த தகவல்களை வெளியிட்ட சில வாரங்களிலே பழ.நெடுமாறன் விடுதலைப்புலிகளின் தலைவர் உயிரோடு இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.”என தெரிவித்துள்ளார்.   

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US