பாகிஸ்தான் பக்கம் சாய்கின்றதா இலங்கை.....!
இந்தியாவுக்கும் (India) பாகிஸ்தானுக்கு (Pakistan) இடையில் யுத்தம் நிகழ்ந்தால் இலங்கை யாருடைய பக்கம் ஆதரவாக இருக்கும் என்கின்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா சிந்து நதி நீரை நிறுத்துவதும், பாகிஸ்தான் தனது வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு தடை விதிப்பதும் என பல நடவடிக்கைகளை இரு நாடுகளும் அறிவித்துள்ள நிலையில் முறுகல் நிலை அதிகரித்துள்ளது.
இந்தநிலையிலே, இலங்கையின் (Sri Lanka) அதிஉயர் மட்ட பாதுகாப்புக்குழு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திலே தங்கி இருக்கின்றது.
இந்த விடயத்தில் பாகிஸ்தான் சார்பாக தாம் இருப்பதாக இலங்கை அரசு வெளிப்படுத்த முயல்கின்றது.
குறிப்பாக இலங்கை அரசு இந்த விவகாரத்திலே ஒரு நடுநிலைமையான தன்மையை வகிக்க தான் இருப்பதாக வெளிக்காட்டிக் கொண்டு இருக்கின்றது.
மேற்படி விடயங்கள் தொடர்பில் விரிவான மற்றும் தெளிவான விளக்கங்களை ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு நிகழ்ச்சி...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விமானத்துக்குள் நுழைந்த ஒரு கொசு... நான்கு பேருக்கு மலேரியா தொற்று உருவானதால் பரபரப்பு News Lankasri
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan