பொதுமக்களை குறிவைக்கும் பாகிஸ்தான்! இந்தியாவின் பதிலடியால் கதிகலங்கும் லாகூர்...
Pakistan
India
World
By Chandramathi
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான மோதல் இந்து சமுத்திர பிராந்தியத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
'ஒப்பரேசன் சிந்தூர்' என்ற அடிப்படையில் பாகிஸ்தானின் சில பயங்கரவாத குழுக்களை மாத்திரம் அழித்ததாக இந்தியா கூறியது.
இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் இராணுவம் இந்திய எல்லையில் தன்னிச்சையாக அத்துமீறி குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தி,16 பேரை கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு மாறி மாறி இரு நாடுகளும் தாக்குதல்களை நடத்துவதால் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் அழித்த 25 இந்திய ரோன்கள் பற்றியும் லாகூரில் நடக்கும் சம்பவங்கள் பற்றியும் ஆராய்கின்றது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி,
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 21 மணி நேரம் முன்
எதிர்நீச்சல் பார்வதி நடித்து வந்த சூப்பர்ஹிட் தொடர் முடிவுக்கு வந்தது... கடைசி நாள் வீடியோ இதோ Cineulagam
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
ட்ரம்பால் நியூயார்க்கின் மேயரைக் கூட நியமிக்க முடியாது: ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் பதிலடி News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US