37 ஆண்டுகளாக மௌனம் காக்கும் இந்தியா : தவறிழைத்த தமிழர் தரப்பு
இந்தியா எங்களுக்கு ஒரு நட்பு சக்தியாகத்தான் இருந்தது. ஆனால் ராஜீவ்காந்தி நம்முடைய தரப்பிலிருந்து கொலை செய்யப்பட்டதன் பின்னர் இந்த நட்பு விரோதமாக மாறியது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ். க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாங்களும் பல தவறுகளை இழைத்திருக்கின்றோம். குறிப்பாக தமிழ் தரப்பிற்குள்ளே ஒருமித்த கருத்து எதுவும் இதுவரை இல்லை.
இந்நிலையில், இன்று உருவாகியிருக்கின்ற சூழலில் தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வுகளை பெற்றுக் கொடுக்கலாம் என்பதை நாம் யோசிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 7 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan