ஆபத்தான நிலையிலுள்ள இலங்கையில் கால் பதித்த மோடி அரசின் முக்கியஸ்தர்கள் (Video)
இந்தியா இலங்கைக்கு பல ஆண்டுகளாக உதவிகளை செய்து வருகின்றது. தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் இந்திய அரசு மற்றும் தமிழ் நாட்டு அரசாங்கமும் மட்டுமன்றி இந்தியாவில் இருக்கக்கூடிய லட்டறி கிளப்ஷ்கள் கூட இலங்கைக்கு உதவி செய்வதாக யாழ். முன்னாள் இந்நியத் துணைத் தூதர் ஆ. நடராஜன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய அரசின் உயர் மட்டப் பிரதிநிதிகளின் வருகை தொடர்பிலும், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்த ஆக்கிரமிப்பு தொடர்பில் இந் நேர்காணலில் விரிவாக கருத்துகளை முன்வைத்துள்ளார். எனவே இது தொடர்பிலான முழுமையான தகவல்களை இக் காணொளியில் காணலாம்.
| இந்திய உயர் மட்ட பிரதிநிதிகள் பிரதமரை சந்தித்துள்ளனர் |
| ஜனாதிபதியை சந்தித்த பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் |
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan