அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான இந்திய நீதிமன்றத்தின் தீர்ப்பு
சிறுவர்கள் தொடர்பில் இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள மற்றும் ஒரு தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சிறுவர் நல ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஒருவர், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் "தோலுக்கு தோல் " தொடர்பைக் கொண்டிருக்கவில்லை என்ற முன்னைய சர்ச்சைக்குரிய உத்தரவை இந்திய உயர் நீதிமன்றம் ரத்து செய்த சில நாட்களில் இந்த தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.
10 வயது சிறுவனை உடலுறவு கொள்ள வற்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாக காணப்பட்ட ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டையை, அலகாபாத் மேல் நீதிமன்றம் குறைத்துள்ள தீர்ப்பே, சிறுவர் நல ஆய்வாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
2016 ஆம் ஆண்டில் குறித்த குற்றவாளிக்கு நீதிமன்றம் 10வருட சிறைத்தண்டனையை விதித்தது.
எனினும் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி செய்த மேன்முறையீட்டை விசாரணை செய்த நிலையில் அவருக்கான தண்டனை 7 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படும் சிறுவர்களின் முக்கிய இடமாக இந்தியா உள்ளது.
2007 ஆம் ஆண்டில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் நடத்திய ஆய்வில், 12,300 சிறுவர்களில் 53% க்கும் அதிகமானோர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை செய்துள்ளனர்.
சிறுமிகள் மட்டுமே துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள் என்ற பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, சிறுவர்களும் சமமாக ஆபத்தில் உள்ளனர் - சிலவேளைகளில் 53% சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஆயுதமௌனிப்பிற்குப் பின்னரான பதின்மூன்றாண்டுகள் 10 மணி நேரம் முன்

வெளியிடத்தில் 11 வயது மகளை இப்படியா நடத்துவீங்க? ஐஸ்வர்யா ராயை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள் Manithan

7 நாளில் சிவகார்த்திகேயனின் டான் படம் தமிழகத்தில் செய்த வசூல்- நாளுக்கு நாள் செம கலெக்ஷன் Cineulagam

இங்கு பாலியல் அடிமைகளாக கேரள செவிலியர்கள்! வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர் பேசிய வார்த்தையால் அவருக்கு நேர்ந்த கதி News Lankasri

வரப்போகும் சுக்கிர பெயர்ச்சி! அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நிறைந்ததாக இருக்குமாம் News Lankasri

பந்துவீச வேகமாக ஓடிவந்த பாண்டியாவை கையை காட்டி நிறுத்திய கோலி! கோபத்தில் பந்தை தூக்கி வீசிய வீடியோ News Lankasri

ஒரு வருடத்திற்கு இந்த 3 ராசியையும் அசைக்க முடியாது....2023 வரை அசுர வேகத்தில் அதிர்ஷ்டம் அடிக்கும்! Manithan
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
காரைநகர் மாப்பாணவூரி, இராசாவின் தோட்டம், Aubervilliers, France
20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி அழகு
வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Montreal, Canada, Cornwall, Canada, நல்லூர்
31 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா இராசையா
புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், France, டோட்மண்ட், Germany
20 May, 2019
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022