அதிகரிக்கும் காட்டு யானைகளின் உயிரிழப்பு: வெளியான அறிக்கை
Sri Lanka
Sri Lanka Elephants
Department Of Wildlife
By Aanadhi
கடந்த வருடங்களை விட நடப்பு ஆண்டில் காட்டு யானைகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
இந்த ஆண்டில் மட்டும் சுமார் 350 காட்டு யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவற்றில் மின்சாரம் தாக்கி 50 யானைகளும், ரயிலில் மோதுண்டு 10 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் குறித்த அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
காட்டு யானைகளின் உயிரிழப்பு அதிகரிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan
லண்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: ஆண், பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு News Lankasri
விளம்பரத்தில் நடிக்க நடிகர் அஜித்குமார் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?... அடேங்கப்பா Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US