அதிகரிக்கும் காட்டு யானைகளின் உயிரிழப்பு: வெளியான அறிக்கை
Sri Lanka
Sri Lanka Elephants
Department Of Wildlife
By Aanadhi
கடந்த வருடங்களை விட நடப்பு ஆண்டில் காட்டு யானைகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
இந்த ஆண்டில் மட்டும் சுமார் 350 காட்டு யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவற்றில் மின்சாரம் தாக்கி 50 யானைகளும், ரயிலில் மோதுண்டு 10 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் குறித்த அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
காட்டு யானைகளின் உயிரிழப்பு அதிகரிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US