யாழில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் குடும்பங்கள்
Jaffna
Northern Province of Sri Lanka
Weather
By Theepan
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, 17,095 குடும்பங்களைச் சேர்ந்த 56,732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தகவல், நேற்றையதினம் (28.11.2024) நண்பகல் 12.00 மணி நிலவரப்படி வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 03 வீடுகள் முற்றாகவும் 151 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
பாதுகாப்பு நிலையங்கள்
மேலும், 80 பாதுகாப்பு நிலையங்களில் 1,995 குடும்பங்களைச் சேர்ந்த 7,063 பேர் இடைத்தங்கல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US