பொத்துவில் நீதிமன்றம் அரியநேத்திரனுக்கு அழைப்பானை
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்து கொண்டமைக்கு எதிராக பொத்துவில் பொலிஸார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கு எதிராக பொத்துவில் நீதிமன்றில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.
எதிர்வரும் டிசம்பர் 17ஆம் திகதி காலை 9, மணிக்கு பொத்துவில் நீதிமன்றில் சமூகம் தருமாறு இன்று கொக்கட்டிச்சோலை பொலிஸாரும், பொத்துவில் பொலிஸாரும் அரியநேத்திரனின் இல்லத்திற்குச் சென்று நீதிமன்ற கட்டளையைக் கையளித்தனர்.
இதேவேளை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணிக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்பதை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றில் சமர்ப்பித்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனைக் கடந்த ஏப்ரல் மாதம் கல்முனையில் தாக்கல் செய்த வழக்கில் வாதாடிய சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி தொடர்பில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முற்றாக இடைநிறுத்தி கல்முனை நீதவான் கட்டளை பிறப்பித்துள்ளார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி தொடர்பான வழக்கு கல்முனை நீதவான் ஐ.என்.ரிஸ்வான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்ற தடையுத்தரவினை மீறியதாகத் தொடரப்பட்ட வழக்கினை கல்முனை நீதவான் நீதிமன்றம் தொடர்ந்து நடத்தவும் அதன் மீது கட்டளை பிறப்பிக்கவும் மே 18 ஆம் திகதி வரை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து கட்டளை பிறப்பித்திருந்தது.
இந்த நிலையிலேயே இந்த வழக்கு இன்று கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு மீளப்பெறப்படுமா என நீதவான் மனுதாரர்களான பொலிஸாரிடம் இதன்போது வினவியிருந்தார்.
எனினும், உயர்மட்டத்திலிருந்து அனுமதி பெற வேண்டும் என மனுதாரர்களால் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பத்து மாதங்கள் கடந்த நிலையில் மீண்டும் பொத்துவில் நீதவான் நீதிமன்றிலிருந்து அரியநேத்திரனுக்கு அழைப்பானை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இனி 25 நாளைக்கு இந்த 5 ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழிய போகுது... கோடீஸ்வர யோகம் யார் யாருக்கு? Manithan

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்! வருத்தத்தில் ரசிகர்கள்.. Cineulagam

குருபகவானின் நேரடி அருள்.., அடுத்த 7 மாதத்திற்கு அதிர்ஷ்ட யோகத்தில் நனையும் ராசியினர்கள் இவர்களா? Manithan

இரு நாடுகளில் நிரந்திர குடியுரிமை! மோசடி செய்த பல கோடியுடன் சொகுசாக வாழ்ந்த தமிழ் தம்பதி.. வெளிவரும் பகீர் தகவல் News Lankasri

கேன்ஸ் பட விழாவில் ஆடையில்லாமல் தவித்த நடிகை பூஜா ஹெக்டே - சாப்பிட முடியாமல் தவித்த பரிதாப நிலை! Manithan

விஜய், அஜித் ஹிட் கொடுக்க முடியாமல் தவித்த இடத்தில், சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் படைத்த சாதனை.. Cineulagam

இலங்கை மக்களுக்கு உதவ தேநீர் மொய் விருந்து நடத்தும் நபர்! யார் அவர்? குவியும் பாராட்டுகள் News Lankasri
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada
20 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018