மூதூரில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கொடுப்பனவு வழங்க நடவடிக்கை: இம்ரான் எம்.பி
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Government
Imran Maharoof
Cyclone Ditwah
By H. A. Roshan
திருகோணமலை - மூதூர் பிரதேச செயலாளர் எம்.ஐ.பிர்னாஸ் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இருவருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடல் நேற்று(13.03.2026) இடம்பெற்றுள்ளது.
விசேட கலந்துரையாடல்
இதன்போது, டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கொடுப்பனவுகள், மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், டிட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பலர் கொடுப்பனவுகளை பெறாததன் காரணமாக அண்மையில் கவனயீர்ப்பை மூதூரில் நடத்தியிருந்தது.
இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்திலும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US