லண்டனில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை
London
United Kingdom
India
By Dhayani
லண்டனில், விபத்தை ஏற்படுத்திய இந்திய வம்சாவளி இளைஞரொருவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஜோஹல் ரத்தோர் என்ற இளைஞர், காரொன்றை திருடி ஆபத்தான வகையில் சுரங்கப்பாதையின் வழியில் சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.
இதன்போது ஏறத்தாழ 6 கோடியே 36 லட்ச ரூபாய் மதிப்பிலான சேதவிளைவுகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டிற்காக ஜோஹல் ரத்தோருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவரது வாகனம் ஓட்டும் உரிமத்தையும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US