அநுர உட்பட அமைச்சர்கள் எடுத்துள்ள முக்கிய முடிவுகள்
பொருளாதாரத்தில் அரச துறையின் வகிபாகத்தை அதிகரிக்க வேண்டும் என்ற விடயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் கவனமாக உள்ளது.
உதாரணமாக நெல் கொள்வனவு சபை ஊடாக நெல்லை கொள்வனவு செய்து அரிசி தட்டுப்பாடு வராமல் தடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.
நாட்டின் நெருக்கடி நிலையை தவிர்ப்பதற்கான யோசனைகளை இந்த அரசாங்கம் முன்வைத்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கம்யூனிச சித்தாந்தத்தை கொண்டிருந்தாலும் எதிர்வரும் காலங்களில் தனியார் துறையுடன் இணைந்து செயற்பட இருப்பதை இந்த வரவு செலவுத் திட்டம் காட்டுகின்றது.
அத்துடன், குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு அதிகளவான மானியங்களை வழங்கும் நோக்கில் அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்தை தயாரித்திருப்பது தெளிவாகின்றது.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri