கோவிட் தடுப்பூசி தொடர்பான அறிவிப்பு
COVID-19
COVID-19 Vaccine
Sri Lanka
Dr. Asela Gunawardana
Hospitals in Sri Lanka
By Rakesh
"புதிய திரிபு கோவிட் - 19 இலங்கையிலும் பரவும் அபாயம் உள்ளதால், 4 தடுப்பூசிகளையும் உரிய வகையில் செலுத்திக்கொள்வதே, அதிலிருந்து விடுபடுவதற்கான சிறந்த வழியாகும்" என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வைத்தியர் கருத்து
"தடுப்பூசியை சகல அரச வைத்தியசாலைகள், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள் மற்றும் பெயரிடப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களில் செலுத்திக்கொள்ள முடியும்.
முக்கியத்துவம்
கோவிட் நோயிற்கான 4 ஆம் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதன் ஊடாக வைரஸ் தொற்றின் பாதிப்பை குறைத்துக்கொள்ள முடியும் என்பதுடன், மரணம் ஏற்படும் அபாயத்திலிருந்து விடுபடவும் முடியும்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பரபரப்பாக இயங்கும் கட்டுநாயக்க விமான நிலையம் - நாட்டை விட்டு வெளியேறும் மக்கள் |
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US