இலங்கையில் கொரோனா தொற்று குணமடைந்தவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு
கோவிட் தொற்றுக்குள்ளான 771 பேரின் மரபணு மாதிரி பரிசோதனைக்குட்படுத்திய போது அதில் 16 பேருக்கு இன்புளுவென்ஸா ஏ வைரஸ் தொற்றியுள்ளதென உறுதியாகியுள்ளதென விசேட வைத்தியர் ஜுட் ஜயமஹ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சோதனைகளில் இது உறுதி செய்யப்பட்டது.
கோவிட் குணமடைந்த பிறகு அவர்கள் அனைவரும் இன்புளுவென்ஸா 'ஏ' வைரஸால் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் அச்சமடையும் நிலைமை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எப்படியிருப்பினும் கோவிட் வைரஸ் மற்றும் இன்புளுவென்ஸா வைரஸ் ஒன்றாக தொற்றிய ஒருவரும் இதுவரையில் பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
கடந்த வருடம் மே மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியினுள் இன்புளுவென்ஸா நோயாளிகள் பாரியளவு அதிகரித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தலைவரால் ரணிலுக்கு ஏற்பட்ட தோல்வி! - காலம் கடந்து வெளியான தகவல் (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam