திருகோணமலை - திருக்கடலூர் பகுதியில் சட்டவிரோத கட்டுமானம் அகற்றம்: நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை

Trincomalee Sri Lanka Fisherman
By Kiyas Shafe Oct 17, 2025 10:40 AM GMT
Kiyas Shafe

Kiyas Shafe

in சமூகம்
Report

திருகோணமலை, திருக்கடலூர் பகுதியில் கடற்கரையை ஒட்டி சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருந்த ஒரு மீன்வாடி (கட்டுமானம்) நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க நேற்று அகற்றப்பட்டது.

இந்த நடவடிக்கையை கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

அகற்றும் நடவடிக்கைக்கான பின்னணி

திருகோணமலை நீதவான் நீதிமன்றம் கடந்த செப்டெம்பர் 23, 2025 அன்று, குறித்த கட்டுமானத்தை அகற்றுவதற்கான உத்தரவை வழங்கியிருந்தது.

சட்டமீறலுக்கான காரணம்

செவ்வந்தியின் தோற்றத்தை மாற்றிய யாழ்ப்பாண கென்னடி! 23 வயது மிருசுவில் தக்ஸியின் மர்மம்

செவ்வந்தியின் தோற்றத்தை மாற்றிய யாழ்ப்பாண கென்னடி! 23 வயது மிருசுவில் தக்ஸியின் மர்மம்

கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் சட்டப்படி, கரையோரப் பிரதேசத்தில் இருந்து 300 மீற்றருக்குள் எந்தவிதமான கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதானாலும் ஆணையாளர் நாயகத்தினுடைய அனுமதி பெறப்பட வேண்டும்.

திருகோணமலை - திருக்கடலூர் பகுதியில் சட்டவிரோத கட்டுமானம் அகற்றம்: நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை | Illegal Construction Removed In Trincomalee

அனுமதி பெறாமல் கட்டடம் தொடங்கப்பட்டதால், அதன் கட்டுமானப் பணிகள் ஆரம்பத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தன. அதையும் மீறி பணிகள் தொடர்ந்ததால், கரையோர பாதுகாப்புச் சட்டத்தின் பிரகாரமும், நீதிமன்றக் கட்டளையின் பிரகாரமும் இந்தக் கட்டடம் அகற்றப்பட்டது.

இந்தச் சட்டவிரோத கட்டுமானம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து பல முறைப்பாடுகளும் பிரதேச செயலகம் உட்பட திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.

அகற்றப்பட்டபோது பிரசன்னமானவர்கள்

ஸ்ரீலங்கன் விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட இலங்கையர்

ஸ்ரீலங்கன் விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட இலங்கையர்

திணைக்கள அதிகாரிகள், கிராம சேவகர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் மாநகரசபை ஊழியர்கள் ஆகியோர் இந்த அகற்றல் நடவடிக்கையின் போது பிரசன்னமாகியிருந்தனர்.

திருகோணமலை - திருக்கடலூர் பகுதியில் சட்டவிரோத கட்டுமானம் அகற்றம்: நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை | Illegal Construction Removed In Trincomalee

அதிகாரியின் வேண்டுகோள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடங்கள் அகற்றப்படும் திட்டங்கள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருவதால், இனிவரும் காலங்களில் அனுமதியைப் பெற்று மட்டுமே கட்டடங்களை அமைக்குமாறு பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குரிய கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர் சுந்தரமூர்த்தி தீபராஜ் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

கட்டட உரிமையாளரின் கோரிக்கை மற்றும் பாதிப்பு

சரத் பொன்சேகாவின் சாட்சியம்.. கஜேந்திரகுமார் வெளியிட்டுள்ள கருத்து

சரத் பொன்சேகாவின் சாட்சியம்.. கஜேந்திரகுமார் வெளியிட்டுள்ள கருத்து

அகற்றப்பட்ட கட்டடத்தின் உரிமையாளர் மனோச் இது குறித்துத் தெரிவிக்கையில், 2009ஆம் ஆண்டு முதல் குறித்த பகுதியில் தற்காலிக கொட்டில் அமைத்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தி வந்ததாகவும், 25க்கு மேற்பட்ட படகுகளின் பொருட்களை இங்கே பாதுகாத்து வந்ததாகவும் தெரிவித்தார்.

திருகோணமலை - திருக்கடலூர் பகுதியில் சட்டவிரோத கட்டுமானம் அகற்றம்: நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை | Illegal Construction Removed In Trincomalee

இதற்கான அனுமதியை வழங்கக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து திணைக்களங்களுக்கும் எழுத்து மூலமாகக் கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித பதிலோ, மாற்றுத் திட்டங்களோ வழங்கப்படவில்லை என அவர் கவலை தெரிவித்தார்.

இந்த மீன்வாடி அகற்றப்பட்டதன் மூலம், இதை நம்பித் தொழிலில் ஈடுபடுகின்ற 50-க்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து தனது தொழிலை அங்கே நடத்துவதற்கு தற்காலிக கொட்டிலாவது அமைத்துத் தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

திருகோணமலை - திருக்கடலூர் பகுதியில் சட்டவிரோத கட்டுமானம் அகற்றம்: நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை | Illegal Construction Removed In Trincomalee

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom, Scarbrough, Canada

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, வவுனியா, வள்ளிபுனம்

18 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
38ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
மரண அறிவித்தல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Scarborough, Canada

17 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில், யாழ்ப்பணம், London, United Kingdom

13 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, காங்கேசன்துறை, கோண்டாவில்

18 Oct, 2021
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, யாழ்ப்பாணம், Scarborough, Canada

16 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wellawatte

15 Oct, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Wembley, United Kingdom

18 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பேர்லின், Germany

26 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US