சட்டவிரோத மதுபானம்:உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அதிர்ச்சியளிக்கும் தகவல்
Sri Lankan Peoples
Alcohol
By Shrikanth
இலங்கையில் சட்டவிரோத மதுபான நுகர்வு 300 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள உலகளாவிய தரவுகளின்படி, இலங்கையில் மது அருந்துதல் 95 சத வீதம் அதிகரித்துள்ளது.
அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளபடி, இலங்கையில் மொத்த மது அருந்துதலில் 37 சதவீதம் சட்டவிரோத மதுபானமாகும்.
பொறுப்பான உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, சட்டவிரோத மதுபான நுகர்வு அதிகரிப்பு விரைவில் இலங்கைக்கு ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுக்க கூடும்.

எனவே, சட்டவிரோத மதுபான பயன்பாட்டைக் குறைக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US