கொழும்பில் தயாரிக்கப்பட்ட தமிழரசுக் கட்சிக்கு எதிரான பத்திரங்கள்
தமிழரசுக் கட்சியின் உள்ளக விவகாரங்கள் தற்போது நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழரசுக் கட்சிக்கு தொடர்பில் தற்போது நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கான நீதிமன்ற பத்திரங்கள் கொழும்பில் தயாரிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டவை என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன என்று பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் விமர்சகர் அருள் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியல் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சுமந்திரனைப் பொறுத்தவரையில் தற்போது தமிழரசுக் கட்சிக்கு ஒரு பலமாக இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களில் தமிழர் தரப்பில் இருந்து சட்டத்தரணிகள் போல சாகசங்களை சுமந்திரன் ஒன்றும் காட்டிவிடவில்லை. அவரே தமிழரசுக் கட்சியை பல்வேறு சட்ட சிக்கல்களில் இருந்து நான் காப்பாற்றினேன் என்று முழங்கினாலும் கூட மக்கள் அந்த வேறுபாட்டை நன்கு புரிந்திருக்கின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள கண்ணே கலைமானே சீரியல் நடிகை... எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா? Cineulagam